வெற்றி

இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின்
சிறுபெரு வெற்றிக்குப் பின்னாலும்

நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!

என்ற சாத்தானின் ஓலக்குரல் ஒலித்து மறைகிறது…