Posted by
An Ambivert's pen
on
on
வெற்றி
இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின்
சிறுபெரு வெற்றிக்குப் பின்னாலும்
நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!
என்ற சாத்தானின் ஓலக்குரல் ஒலித்து மறைகிறது…
இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின்
சிறுபெரு வெற்றிக்குப் பின்னாலும்
நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!
என்ற சாத்தானின் ஓலக்குரல் ஒலித்து மறைகிறது…